“”கூலியை உயர்த்தி தாங்க”… இல்லன்னா வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடக்கும்..!!!

பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கூலி…

Read more

Other Story