ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டமங்கலம் ஊராட்சி சேர்ந்த 2 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரின் கார் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெறவில்லை.…

Read more

Other Story