“எம்மா…. பிறந்த பச்சை குழந்தைய இப்படி அடிக்கிறியே” நர்ஸ் செய்த கொடூர செயல்…. வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் (Kahramanmaraş) பகுதியில் உள்ள மருத்துவமனையில், 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த செவிலியர் ஒருவரின் கொடூரமான தாக்குதலால் அந்தப் பிஞ்சு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.…

Read more

Other Story