“குற்றவாளிக்குத் தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பா..?” சிறை வாசலில் அரங்கேறிய கொடூரக் கூத்து.. பாலியல் குற்றவாளியின் ஆதரவாளர்கள் செய்த செயலால் வெடித்த சர்ச்சை..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டம் பயிலும் கல்லூரி மாணவி ஒருவருக்கு நீதிமன்றத்தில் அறை வாங்கித் தருவதாகவும், சட்டப் பயிற்சியில் உதவுவதாகவும் கூறி இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவரான சுஷில் பிரஜாபதி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியை ஒரு ஃபிளாட்டிற்கு…
Read more