“திருச்செந்தூர் கோயில் அன்னதான மண்டபத்தில் பயங்கரம்!” – கட்டுமானப் பணியில் இருந்த இடத்தில் தொங்கிய சடலம்.. வேஷ்டியால் முடிந்த உயிர்.. யார் இந்த நபர்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மண்டபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!”.. 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை.. 10-ம் வகுப்பு மாணவிக்கு காட்டுக்குள் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் மற்றும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மணப்பாறையைச் சேர்ந்த அழகர்சாமி (27) மற்றும் சமயபுரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி…

Read more

“இன்ஸ்டாகிராமில் வந்த அந்த மெசேஜ்!”.. கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பத்தினர் கண்ட காட்சி.. திருமணமான பெண் செய்த சித்ரவதை.. பின்னணி என்ன..??

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திலீப் (28) என்ற உடற்பயிற்சி பயிற்சியாளர், யோகிதா என்ற திருமணமான பெண்ணின் மிரட்டல் மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இவர்களிடையே நெருக்கமான…

Read more

“கணவரைத் தொடர்ந்து குழந்தைகளுடன் விபரீத முடிவு!”.. தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு கிணற்றில் குதித்த இளம்பெண்.. கடிதத்தில் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷாம்ஷியா (26) என்ற பெண், தனது 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இவரது கணவர் தொழில் நஷ்டம்…

Read more

“திருமணமான 30 நாட்களில் விபரீதம்!”.. ஆட்டுத் தொழுவத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் பெற்றோர்!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், புதியம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி…

Read more

Other Story