படிக்கட்டில் ஏற முயன்ற சிறுவன்… பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியநத்தம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த உளுந்தூர்பேட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்ததும் ஆகாஷ் சொந்த ஊர் செல்வதற்காக கடைவீதி வழியாக…

Read more

Other Story