ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதா போரில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து…
Read more