ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதா போரில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம்…

Read more

பழனி முருகன் கோவில்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம்,…

Read more

Other Story