மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. நர்சிங் கல்லூரி தாளாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம் பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மூன்று மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த…

Read more

Other Story