இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்… ஜோராக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் பலர் அசைவ உணவுகளை தவிர்க்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு…
Read more