யாருமே ஒழுங்கா ஆடல..! “பாபர் அசாம் & ஷஹீன் அப்ரிடி இடையே சண்டை”….. தடுத்து நிறுத்திய ரிஸ்வான்..!!

2023 ஆசியக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறிய பிறகு பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடி இடையே வார்த்தைப் போர் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆசியக் கோப்பை 2023க்கு நல்ல தொடக்கத்தை அளித்த போதிலும், வேகத்தைத்…

Read more

Other Story