இனி இப்படி செய்ய பயப்படுவாங்க…. “பெற்றோரை கைவிட்டால் 3 ஆண்டு சிறை” கேரள அரசு அதிரடி…!!
முதியோர்களை அவர்களின் குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளால் புறக்கணிப்பு செய்வது மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு கேரள மூத்த குடிமக்கள் மசோதா என்ற புதிய சட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளது. கேரள சட்டச் சீர்திருத்த ஆணையத்தால் முன்மொழியப்பட்டு,…
Read more