பிறந்த ஒரே நாளில்…. திடீரென இறந்த பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கொத்தூர் பகுதியில் செம்பருத்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான செம்பருத்தி பிரசவத்திற்காக கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ஆம் தேதி…

Read more

Other Story