திருமணத்தை ஏற்க மறுத்த கணவர் குடும்பத்தினர்…. புதுப்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீனாட்சி தனது பெற்றோர்…

Read more

Other Story