“அதிமுகவில் இணைந்த 50+ தொண்டர்கள்!” ராணிப்பேட்டையில் அதிரடி காட்டிய அதிமுக.. குஷியில் இபிஎஸ் ஆதரவாளர்கள்..!!
நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நாமக்கல்லில் ஆலம்பாளையம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கட்சியில் சேர்ந்தனர்.…
Read more