மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு வாகனம்…. பரிதாபமாக இறந்த தொழிலாளர்கள்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி செம்மேடு பகுதியில் சின்ன தம்பி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சின்னத்தம்பியும் அவருடன் கூலி வேலை பார்க்கும் அன்பழகன்(30) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் மேட்டுப்பட்டி அருகே சென்ற போது எதிரே…

Read more

Other Story