“படிப்பிற்கு வயது தடையல்ல!”.. மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்.. ரிசல்ட்டை பார்த்து அதிர்ந்து போன கிராமம்.. நெகிழ்ச்சி பின்னணி..!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். லட்சுமி லஹரி என்பவர் திருமணத்திற்கு முன்பே தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தார். ஆனால், கல்வி மீது கொண்ட ஈடுபாட்டினால்…
Read more