மொபட் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்…. கட்டிட மேஸ்திரி பலி…. கோர விபத்து…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நல்லகானகொத்தபள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசன் நேற்று மொபட்டில் சப்படி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…
Read more