மரண பயம் காட்டிய அட்டைப்பூச்சி..‌ மூக்கிற்குள் புகுந்து ரத்தத்தைக் குடித்த பயங்கரம்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற டேனிலா லிவேரானி என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பயணத்தின் போது அவரது மூக்கில் அடிக்கடி ரத்தம் வடிந்ததோடு, ஏதோ ஒன்று நாசிக்குள் நகர்வது போன்ற உணர்வும்…

Read more

Other Story