சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வசந்தகுமார் 10-ஆம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால்…
Read more