நுரையீரல் நோயால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழல் நெய்தவிளை பகுதியில் விசுவாம்பரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு அரவிந்துக்கு…
Read more