உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறை வார்டன் அதிரடி கைது…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றார் பெங்களூரில் தங்கி கூலி வேலை பார்ப்பதால் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால்…
Read more