அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் இனி கட்டாயமாக…” – மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அதிரடி உத்தரவு.. காரணம் இதுதான்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்என்ஜி எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கத்தாரின் ராஸ் லஃப்பான்  மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி  மூடப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, இந்திய அரசு…

Read more

Other Story