“₹4000 செலவு பண்ணி ஒரு உயிரையே காப்பாத்தியிருக்கார்.. பசிக்காக வந்த டெலிவரி பாய்.. ஆனா அவரோட தலைவிதியே மாறிடுச்சு.. கண்ணீரை வரவழைக்கிற சம்பவம்..!!”

அங்கித் பாண்டே என்ற பயனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான கதை, மனிதாபிமானம் இன்னும் அழியவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஒருமுறை ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த அங்கித், தனது வீட்டிற்கு வந்த டெலிவரி ஊழியரின் கண்களில் கண்ணீருடன் கூடிய…

Read more

Breaking: பரபரப்பு..! மருத்துவமனையில் மன்சூர் அலிகான்! பிரசாரத்தின் போது நிலைகுலைந்து விழுந்தார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் மன்சூர் அலிகான் லால்குடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (சிகிச்சை பெற்று வருகிறார். மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி…

Read more

மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்.. பாதுகாப்பான ஐசியு அறைக்குள் புகுந்த எலி.. 89 வயது பாட்டிக்கு நேர்ந்த கதி.. அடுத்த சில மணிநேரத்தில் நிகழ்ந்த சோகம்..!!

மும்பை மீரா-பயந்தர் பகுதியில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 89 வயது மூதாட்டியின் கையை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 12-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்…

Read more

மீண்டும் பயங்கரம்… ICU- வில் இருந்த பெண் நோயாளி… யாருமில்லாத நேரத்தில் உள்ளே புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள சிக்னஸ் என்ற தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவர், இரவில் தனிமையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.…

Read more

Other Story