“அட கடவுளே!”.. கேமராவைப் பார்த்த மகனுக்குக் காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. பூஜை அறையில் நேர்ந்த சோகத்தைச் சொல்லி போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

சென்னையை சேர்ந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் இருக்கும் நிலையில், தாயின் பாதுகாப்பிற்காக அவரது மகன் வீட்டில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தி, அதைத் தனது செல்போன் மூலம்…

Read more

“கொழுந்துவிட்டு எரியும் தீ…. கரண்ட் ஒயரில் நடந்து தப்பிய நபர்” – வைரலாகும் திக் திக் வீடியோ….!!

டெல்லி ஸ்வரூப் நகரில் உள்ள அமிர்த் விஹார் குடியிருப்பு பகுதியில், வியாழக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த மோதல், இறுதியில் வீட்டின் இரண்டாவது மாடி கொழுந்துவிட்டு எரியும் நிலைக்குத்…

Read more

#BREAKING : மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து – 5 பெட்டிகள் சேதம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. மகாராஷ்டிரா சோலாப்பூர் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. மகாராஷ்டிரா…

Read more

Other Story