மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.30 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பகுதிநேர வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரின் செல்போன் எண்ணுக்கு பகுதி…

Read more

மக்களே உஷார்….! ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.8 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிமடை பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியங்காவின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் இருந்த…

Read more

ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொந்தரவு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தேனியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை…

Read more

முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு…. இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர் புரம் பகுதியில் செந்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் செந்தில் வடிவேலுக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நபர் தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவதாகவும்,…

Read more

தவணை தொகையில் வீட்டு மனை…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மாத தவணை முறையில் பணம் செலுத்தினால்…

Read more

20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு “சார்ஜிங் நிலையம்”…. கோவை மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் டாட்டா பவர் நிறுவன மும்பை விற்பனை தலைவர் வீரேந்திர கோயல், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பெருகி வரும் மின்சார வாகனங்களால், பொதுமக்களுக்கும் சுற்று சூழலுக்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. எனவே…

Read more

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையாளருக்கு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன் பயன்படுத்துவதாகவும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கோவை காந்திபுரம் டவுன் மற்றும்…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென பியூலா நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த டீசலை உடல்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சுரேஷ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழப்பு…. கார் டீலர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 ஏற்கனவே தற்கொலை செய்தனர்.இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை எவ்வாறு…

Read more

மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு ரயில் சேவை தொடக்கம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீசன் முன்னிட்டு மலை ரயிலில் பயணம் செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கூட்டம் காரணமாக டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் வெங்கிடுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல ஹோட்டல் கிளை தொடங்க அனுமதி வாங்கி தரப்படும் என ஆன்லைனில்…

Read more

செல்போன் செயலியில் முதலீடு…. ஐடி ஊழியரிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கதாசம் பாளையத்தில் ஐடி ஊழியரான ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பல்வேறு கட்டங்களாக 15 லட்சத்து 73 ஆயிரத்து 395…

Read more

இனி பிளாஸ்டிக் பைகளுக்கு Bye Bye…. கோவை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

கோயம்புத்தூர் மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைப்பை மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டு…

Read more

சீட்டு நடத்தும் நிறுவனத்தினருக்கு…. “இந்த சான்றிதழ்” கட்டாயம்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கோவை மாநகரில் பதிவு செய்யாமல் நகை சீட்டு, மாத சீட்டு நடத்துவதாக புகார்கள் வருகிறது. அது போன்ற சீட்டுகளில் பொதுமக்கள் சேர வேண்டாம். இந்நிலையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி பதிவு செய்த…

Read more

தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…. உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி காமராஜர் நகர் ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலம்(68) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது 3-வது…

Read more

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23…

Read more

ரூ.19 லட்சம் நகை மோசடி…. உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டாட்டாபாத் பகுதியில் சுமன் ஜூவல்லரி என்ற நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு பரமேஸ்வரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பரமேஸ்வரன் கடையில் உள்ள நகைகளின் இருப்புகளை சரி பார்த்த போது நெக்லஸ், டாலர்கள் உள்பட…

Read more

ஆபாச புகைப்படத்தை காண்பித்து…. இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த திருமணமான நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஷாஜகானுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை விட்டு பிரிந்து ஷாஜகான் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுவன்…. வாலிபர் செய்த காரியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவனுடன் விளையாடி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனை சூர்யா…

Read more

சிறுவன் மீது பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. விரட்டியடித்த தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேப்பையா-கீதா தேவயான் தம்பதியினர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று கணவன், மனைவி இருவரும் தங்களது மகன் ஆகாஷுடன் அருகில் இருக்கும் நீரோடை பகுதிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. தொழிலாளி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம் ஜி.எம் நகர் நீர்ப்பண்ணை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோட்டைபுதூர் பகுதியில் வசிக்கும்…

Read more

ரகசியமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர்….? வாலிபர்கள் தாக்கியதாக புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தில் ராமு என்பவர் தனது வீட்டிற்கு அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை ராமு செல்போனில்…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் தனியார் மில் நிறுவன ஊழியரான ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் உள்ளிட்ட சிலர் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலியை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை ஆவின் பாலகம் பின்புறம் பி.ஏ.பி மெயின் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் சுரங்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுப்பாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலாஜியும்(23) பட்டணம் பகுதியில் வசிக்கும் யோகேஸ்வரி(22) என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த யோகேஸ்வரியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

2 கிலோ தங்க நகைகளை வாங்கி மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் அசோக் நகரில் தீபக்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(27) என்ற மனைவி உள்ளார். இவர்கள் நகை பட்டறையில் தயாரிக்கும் தங்க நகைகளை வாங்கி கடைகளில் கொடுத்து விற்பனை செய்து வந்தனர். இதற்காக அவர்களுக்கு கமிஷன்…

Read more

குப்பைகளுக்கு தீ வைத்த பெண்…. சேலையில் தீப்பிடித்து உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருமாயி(36) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விருமாயி தனது வீட்டிற்கு அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதனை…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் ஜோசப் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சகாயராணி என்ற மனைவியும், ஆரோக்கிய ரோஸி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

உறவினர் வீட்டில் தங்கிய இளம்பெண்…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய், தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் சிறுமியின் தாய் தனது பிள்ளைகளை…

Read more

கணவன்-மனைவி தகராறு….. போலீஸ்காரரின் விரலை கடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குத்திபாறையில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபு கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் வசிக்கும்…

Read more

கல்லூரி பஸ் மோதி இழுத்து செல்லப்பட்ட மொபட்…. தந்தை-மகன் பலி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியில் விவசாயியான தங்கவேல்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தகுமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்வதற்காக தனது தந்தையுடன் மொபட்டில் கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவல் வைத்து…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மோகன் குமார், ஷோபனா, மோகன் குமாரின் தாய் மணி ஆகியோர் தங்களுக்கு அரசு உயர் பதவியில் இருப்பவர்களை…

Read more

பள்ளியில் படிக்கும் போது எடுத்த சபதம்…. வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த கோவை வாலிபர்…. வாழ்த்திய உறவினர்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் பகுதியில் தண்டபாணி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சவுத்ரி ராஜ்(30) ரோபோடிக் இன்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிற்கு ராஜ் வேலைக்கு சென்றபோது டனியாலா(30) என்ற பெண்ணுடன்…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் சிக்கிய கார்டு…. உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட் பீல்டு சாலையில் ஜான் சேவியர் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் புலியகுளம் தாமு நகர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று 14 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தார். இதனையடுத்து ஜானின்…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.…

Read more

20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இறப்பு…. வனத்துறையினர் கூறிய தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்குள் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் வேலைக்கு சென்று வரும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் சிரமப்படுகின்றனர். கடந்த 2 நாட்களாக கக்கன் காலனி, எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் 20-க்கும்…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் முகமது ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான பஞ்சு மெத்தைகளை அடுக்கி வைத்துள்ளனர். நேற்று காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை…

Read more

தனியார் சேவை மைய இலவச எண்…. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் உமர் நகரில் வாடகை ஆட்டோ தொடர்பாக தனியார் சேவை மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மையத்திற்கு இலவச எண்ணும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 எண்களில் இருந்து சேவை மைய இலவச எண்ணுக்கு…

Read more

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பாளையத்தில் சிவசுப்பிரமணியன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசுப்பிரமணியம் கப்பளாங்கரையிலிருந்து தேவணாம்பாளையம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள்…

Read more

தொழில் தொடர்பான தகராறு…. 3 பேருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் ஜி.எம் நகரில் கனி(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகே பானிபூரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனிக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் சர்புதீன்(29), ஆசாத்(32) ஆகியிருக்கும்…

Read more

சோலார் பேனல் அமைக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூரில் இருக்கும் ஜெயந்தி மசாலா நிறுவன கட்டிடம் மேற்கூரையில் வேலூரை சேர்ந்த நந்தகுமார்(34) உள்ளிட்ட தொழிலாளர்கள் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரையில் நந்தகுமார் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று சந்தை  நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டி…

Read more

முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ மில் வீதியில் முருகானந்தம்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகானந்தத்தின் மனைவியும், மகனும் வெளியே சென்று விட்டனர் இதனையடுத்த மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த முருகானந்தம்…

Read more

கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. கணவன், மனைவியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் விசைத்தறி தொழிலாளியான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம்…

Read more

போலியாக மெயில் அனுப்பி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ரபேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அந்த நிறுவன முதன்மை மேலாளர் கருணாகரன் என்பவரது பெயரில் ரபேலுக்கு மெயில் வந்தது. அதில் அவசரமாக…

Read more

“ஆபாச வீடியோ எடுத்து வெளியிடுவோம்”…. 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் 47 வயதுடைய பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4 பேர் அழகு நிலையத்திற்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் அந்த…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. தடுப்பணையில் குளிப்பதற்கு தடை…. போலீசாரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 120 அடி கொள்ளளவு உடைய ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை அமைந்துள்ளது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுழல், சேறு, சகதி இருக்கும் இடம் தெரியாமல் தடுப்பணையில் இறங்கி ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் போலீசார்…

Read more

Other Story