“யாருப்பா இந்த தேங்காய் திருடி?” நள்ளிரவு 3 மணிக்கு கடை வாசலில் இருந்த 15 தேங்காய்களை அபேஸ் செய்த பெண்.. ஷாக் கொடுக்கும் சிசிடிவி காட்சி..!!
பெங்களூரு நாகபுராவில் உள்ள ‘ஸ்ரீ லட்சுமிதேவி ரைஸ் கார்னர்’ கடையில், நள்ளிரவு 3 மணி அளவில் பெண் ஒருவர் 15 தேங்காய்களைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இது போன்ற திருட்டுச்…
Read more