ஏழை மக்களுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம்… மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் உணவு வழங்க சிவ் போஜன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தாலிகளில் மானிய விலையில் 10 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான…

Read more

Other Story