சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு… நீதிமன்றத்தில் தனி நபர் வழக்கு…!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளின் போது டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை சிவில்…

Read more

Other Story