அடக்கடவுளே…. 11 கி.மீ நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்… நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்…!!!!

விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

Read more

Other Story