சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழையால் பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகத்தின்…

Read more

Other Story