பொருட்கள் வாங்காமல்…. ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்துக்கு…. முக்கிய அறிவிப்பு…!!
ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர். இந்நிலையில் ரேஷன் பொருட்களை தேங்க விடாமல் திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில்…
Read more