“600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!” இறைச்சித் தட்டுப்பாட்டால் திணறப் போகும் ஹோட்டல் துறை.. பண்ணை சங்கத் தலைவர் விடுத்த எச்சரிக்கை..!!”

தமிழ்நாட்டைத் தொடர்ந்து அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பிராய்லர் கோழி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். வரும் ஜூலை 31 முதல் இந்தப் போராட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், யூனியன் பிரதேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான கடைகள் மூடப்படவுள்ளதால் பொதுமக்களுக்கும் ஹோட்டல் தொழிலுக்கும்…

Read more

சிலிண்டர் தட்டுப்பாடா?… மின்சார அடுப்புகளுக்கு கூடிய மவுசு… படையெடுத்து வரும் மக்கள்… ஆன்லைன்-களில் தீயாய் பரவும் விற்பனை…!!!

ஈரான் போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டர் பெற 21 நாட்கள் இடைவெளி…

Read more

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…

Read more

பாகிஸ்தானில் உணவு பஞ்சம்…. கடுமையாக அதிகரித்த கோதுமை விலை….!!!

பாகிஸ்தான் நாட்டில் கோதுமைக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ கோதுமை 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் உணவு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை இதற்கு முன்பு எப்போதும்…

Read more

Other Story