ரயில் மோதி 4 பேர் மரணம்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர்.…

Read more

BREAKING: ரயில் கவிழ்ந்து விபத்து…. நள்ளிரவில் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் நடந்த இவ்விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, மீட்பு படையினர் சம்பவ இடத்தில்…

Read more

ஆந்திரா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்… ரயில்வே அறிவிப்பு…!

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் – ராயகடா ரயில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் ஓட்டுநர் ரயிலை இயக்கியதால் இந்த…

Read more

BREAKING: ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு…!!!

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு…

Read more

#BREAKING; கொடூர ரயில் விபத்து… 13 பேர் பலி பலி…!!

வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிஷெர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,  100க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.…

Read more

பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

Bihar Train Accident : வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து…. 4 பேர் பரிதாப பலி…. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. தொடரும் மீட்பு பணி.!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடம் புரண்டதைத் தொடர்ந்து 18 ரயில்கள் திருப்பி விடப்பட்டன.…

Read more

காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து….!!

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே எப்போதுமே சரக்கு ரயில் நிறுத்துவதற்காக ஒரு தண்டவாளம்  ரயில்வே நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சரக்கு வாகனம் பின்னோக்கி வந்துள்ளது. சரியாக ஆறு மணி அளவில் சரக்கு வாகனம் பின்னோக்கி  வேகமாக…

Read more

ரயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு…. ரயில்வே வாரியம் அறிவிப்பு….!!

இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ.50 ஆயிரம், பலத்த காயமடைவோருக்கு ரூ. 25 ஆயிரம், லேசான காயமடைவோருக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

#Breaking: தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்…!!

ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.…

Read more

ரயில் விபத்து எதிரொலி…. 14 ரயில் சேவைகள் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!!

மேற்கு வங்கத்தின் ஒண்டா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்பறக் கவிழ்ந்தன. இதில் ரயில் எஞ்சின் உட்பட பெட்டிகள் உருக்குலைந்து உள்ளன. பயணிகள் ரயில்…

Read more

BREAKING: மீண்டும் மிகப்பெரிய ரயில் விபத்து…. அதிர்ச்சி…!!

மேற்கு வங்கத்தின் ஒண்டா பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தன. விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ரயில் இஞ்சின் உட்பட…

Read more

ஒடிசாவில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் திடீரென கவிழ்ந்து 6 பேர் பலி!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மறக்கும் முன், அதே மாநிலத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜாஜ்பூர் கியோஞ்சார் சாலை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த…

Read more

அம்மாடியோவ்…! நூலிழையில் விபத்தில் தப்பிய மற்றொரு ரயில்….!!!

சமீபத்தில் ஒடிசாவில் அதி பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டு 288 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஜார்க்கண்டில் மற்றொரு ரயில் விபத்து நூழிலையில் தவிர்க்கப்பட்டது. டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது ரயில்வே கேட்டிற்கும் தண்டவாளத்திற்கும் இடையே டிராக்டர் சிக்கியது.…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளை…. வெளியான அறிவிப்பு…!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

BREAKING: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து….. பெரும் அதிர்ச்சி…!!!

ஒடிசாவில் பர்கார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில்…

Read more

ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்…. எம்.பி. வெங்கடேசன்…..!!!

கோரமண்டல் ரயில் விபத்திற்கு உள்ளானதற்கும் மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்தில் சுமார் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ள நிலையில் நேற்று இரவு மேலும் 13…

Read more

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் மகாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் புவனேஸ்வரி உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பெற நின்று உயிரிழந்தார். இந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்து – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து…

Read more

அடக்கடவுளே இப்படியா நடக்கணும்…? ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹரன் கோயன், நிஷிகாந்த் கோயன் மற்றும் திவாகர் கோயன் என்ற மூன்று சகோதரர்கள் வேலைக்காக கொல்கத்தாவில் இருந்து…

Read more

ரயில் விபத்து எதிரொலி: கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை….. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக பூரி,…

Read more

BREAKING: தமிழ்நாட்டைச் சேர்ந்த 10பேர் நிலைமை என்ன….? அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தகவல். மேலும்  அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

ஒடிசா ரயில் விபத்து.. சென்னை வந்த பயணிகள்…. வெளியான தகவல்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

ரயில் விபத்து எதிரொலி…. விமான நிலையங்களுக்கு புதிய அதிரடி உத்தரவு….!!!

ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…

Read more

ரயில் விபத்து…. இந்த காலத்திலும் இப்படியா?…. ரொம்பவே வெட்கக்கேடான ஒரு விஷயம்….!!!

ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்….. பிரதமர் மோடி…!!!

ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில்…

Read more

ஒடிசா: ரயில் விபத்தின் காரணம் என்ன?…. வெளியான தகவல்…!!!!

ஒடிசாவில் உள்ள பஹிநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்த நிலையில் 900- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில்…

Read more

ரயில் விபத்து…. தமிழக முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு தொகை அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்ற…

Read more

BREAKING: தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் நிதியுதவி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்…

Read more

தீராத சோகம்…! அடக்கடவுளே 233 பேர் மரணம்…. 10 ஆண்டுகளில் இது தான் மிகப்பெரிய ரயில் விபத்து….!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

BREAKING: தமிழக மக்களே…! சற்றுநேரத்தில் முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து எதிரொலியாக இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்தார். சென்னை எழிலகத்தில் சற்றுநேரத்தில் விபத்து குறித்து செய்தியாளர்களை சந்திக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்தும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின்…

Read more

ஒடிஷா ரயில் விபத்து: இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…. முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

ரயில் பயணிகள் மீது தீவைப்பு…. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை….!!!!

கேரளா ஆலப்புழா-கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் டி1 பெட்டியில் இருந்த மர்ம நபர் அப்பெட்டியில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மீது திடீரென்று பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இச்சம்பவத்தில்3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு…

Read more

Breaking: 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்… 26 பேர் பலி…. 85 பேர் பலத்த காயம்…. பெரும் பரபரப்பு…!!

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸில் இருந்து தெசலோனிக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு வெளியே சரக்கு ரயிலுடன் மோதியது. சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதியதில்…

Read more

Other Story