தமிழகத்தில் 5 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்திற்கு ரயில் சேவையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்…
Read more