“கோலியை டெல்லி வேண்டாம் என்று சொன்னது ஏன்?”… RCB-க்கு ஜாக்பாட் அடித்தது எப்படி?.. ஷாக் கொடுத்த சேவாக்…!!!

2008-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல். ஏலத்தின் போது, டெல்லி டேர்டெவில்ஸ் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏன் விராட் கோலியைத் தேர்வு செய்யவில்லை என்பது குறித்த சுவாரசியமான தகவலை அந்த அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்தர் சேவாக் பகிர்ந்துள்ளார். அந்தச்…

Read more

Other Story