குழந்தைகளின் கால்களை கழுவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்…. என்ன காரணம் தெரியுமா…? வெளியான தகவல்..!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் குழந்தைகளின் கால்களை கழுவியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவராத்திரி விழாவானது இந்த வருடம்  செப்டம்பர் 26-ம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்…

Read more

உலகில் ஒரே ஒரு மதம்…. உதயநிதி பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் பதிலடி…!!

உத்தரப்பிரதேசம், கோரக்நாத் கோயில் விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது. அதுவே சனாதன தர்மம். இது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் உள்ள மனித குலத்திற்கான நெருக்கடியாகவே அமையும் என…

Read more

தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்தை தடை செய்க…. காங்கிரஸ் மனு…!!!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங். கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர்.…

Read more

BlueTick நீக்கம்: பட்டியலில் யோகி ஆதித்யநாத், ஷாருக் கான், விராட் கோலி… சம்பவம் செய்த டுவிட்டர்…!!!

ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ…

Read more

“6 வருடங்களாக 1 விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை”… இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்… உபி முதல்வர் நெகிழ்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைக்கான 77 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, விவசாயிகள் முன்பெல்லாம்…

Read more

Other Story