யோகா மாஸ்டராக இருந்துட்டு இப்படியா பண்ணனும்?…. உங்கள நம்பி பொண்ணுங்க எப்படி பயிற்சிக்காக வருவாங்க…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. பரபரப்பு….!!!!
கர்நாடக மாநிலமான ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை 2019 ஆம் வருடத்தில் இருந்து நிரஞ்சனாமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவர் யோகா சங்கத்தின் செயலாளராகவும் பதவி புரிந்து வருகிறார்…
Read more