என்ன….? நான்கு படங்களுக்கு 4.50 லட்சம் ரூபாயா….? யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி….!!!!

இலங்கை நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை இலங்கை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் “இலங்கை கடற்பரப்பிற்கு உட்பட்ட பகுதியில்…

Read more