கிரிக்கெட்டா? இல்ல போர்க்களமா?… நேரடி ஒளிபரப்பில் வசமாக சிக்கிய வங்கதேச பௌலர் – கிரிக்கெட் உலகில் வெடித்த புதிய சர்ச்சை வைரலாகும் வீடியோ..!!!
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நாகித் ராணா, பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் மாஸ் சதகாத்திடம் தகாத முறையில் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது ஏற்பட்ட ஆக்ரோஷமான சூழலில், ராணா கெட்ட வார்த்தைகளை…
Read more