“என் வயித்துல பிறந்த பாவி.. அவனோட பிணத்தைக் கூட தொட மாட்டேன்!”.. கொடூர மகனைத் தூக்கியெறிந்த தாய்.. பரபரப்பான இறுதி நிமிடங்கள்..!!!

மேற்கு வங்க மாநிலம் பாருய்பூர் பகுதியில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான பிரபாஸ் மொண்டல் என்பவர், காவல்துறையினரால் நடத்தப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில், கொல்லப்பட்ட குற்றவாளியின் தாயாரான சந்தியா மொண்டல், தனது…

Read more

ரயில்வேயின் கடும் எச்சரிக்கை… பிரதமர் வருகைக்கு முன் பதற்றம்… குழந்தைகளைப் பகடைக்காயாக மாற்றும் கும்பல்?… ஆதாரத்துடன் வெளியான வீடியோ…!!!!

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில், பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், சில சிறுவர்கள் ரயில்வே…

Read more

புத்தாண்டு அன்று பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… மேற்கு வங்கத்தில் தாலிபான் ஆட்சி?… இரக்கமற்ற தாக்குதல்… வைரலாகும் வீடியோவால் அதிர வைக்கும் பின்னணி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஒரு பெண் மற்றும் ஒரு நபர் பொதுவெளியில் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் முதலமைச்சரின் ஆட்சியில், அதே மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பற்ற…

Read more

ஒரு பெண்ணே முதல்வராக இருந்தும் இப்படி ஒரு அநீதியா?… மம்தாவுக்கு விழுந்த பலத்த அடி… வைரலாகும் பெண் மீதான தாக்குதல் வீடியோ…!!!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை…

Read more

“ஒரு நண்பரே தன்னுடைய நண்பரை பாலியல் பலாத்காரம் செய்தால்”… பள்ளிகளில் போலீசார் இருப்பாங்களா…? இது மாணவர்களால் ஒரு மாணவிக்கு… கல்யாண் பானர்ஜி பரபரப்பு பேச்சு …!!!!

மேற்குவங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு  மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 மாணவர்கள் தன்னுடன் படிக்கும்…

Read more

Other Story