முன்னாள் அதிபர் மீது வழக்கு தொடர…. ஒப்புதல் அளித்த நாடாளுமன்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பெரு நாட்டில் பெட்ரோ காஸ்டிலோ என்பவர் அதிபராக இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சித்துள்ளார். ஆனால் நாடாளுமன்றமோ இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா போலுவார்டே…

Read more

Other Story