“முதியோர் இல்லத்தில் அரங்கேறிய மரண ஓலம்..!” தூக்கத்தில் இருந்த போதே 16 பேர் உடல் கருகிப் பரிதாப பலி,15 பேரின் நிலை கவலைக்கிடம்.! நெஞ்சை உலுக்கும் விபத்து…!!!
இந்தோனேசியாவின் வடக்கு சுலாவாசி மாகாணம், மனடோ பகுதியில் உள்ள ‘வேர்தா தாமாய்’என்ற முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 16 முதியவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 32 முதியவர்கள் தங்கியிருந்த அந்த இல்லத்தில், அனைவரும்…
Read more