மண்டபமே அதிரும் மங்கள வாத்தியம்… “இவரோடு தான் வாழ்வேன்” – தாலி கட்ட வந்தவரை தடுத்து நிறுத்தி காதலனுடன் கைகோர்த்த இளம்பெண்…!!!
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் மைலாரத்தில், தாலி கட்டும் கடைசி நேரத்தில் காதலன் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது அண்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில்,…
Read more