“எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15,000 மாத ஓய்வூதியம்”…. அசாம் அரசு அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிப்பு…!!!!

தமிழக சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

இனி இவர்களின் குடும்பத்திற்கும் மாத ஓய்வூதியம்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

வெளிமாநிலங்கள், அயல்நாடுகளுக்கு பணிக்குச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய் தமிழ்நாட்டின் மரபின் பெயர்களோடு உள்ள தொடர்பை…

Read more

Other Story