துடிக்க துடிக்க மருமகனை உயிருடன் எரித்த மாமியார்…. என்ன காரணம்…? பெரும் பதற்றம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர்,…

Read more

Other Story