திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை..! கண்கலங்கிய பெற்றோர்கள்..!!!

தெலுங்கானாவில் மருத்துவமனையை திருமண மண்டபமாக மாற்றி நோயாளி படுக்கையை மணமேடையாக மாற்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டத்தை சேர்ந்த சைலஜாவுக்கும் திருப்பதிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அவர்களின்…

Read more

Other Story