குடிபோதை சோதனையில் இளைஞரை அறைந்த போலீஸ்… கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்… சட்டத்தை கையில் எடுத்ததா காவல்துறை…?
ஹைதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறியும் சோதனையின் போது, போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன ஓட்டியை அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மதுபோதையில் இருந்ததால், காவலர் பலமுறை கேட்டும் மூச்சுக்காற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக்…
Read more