குடிபோதை சோதனையில் இளைஞரை அறைந்த போலீஸ்… கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்… சட்டத்தை கையில் எடுத்ததா காவல்துறை…?

ஹைதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறியும் சோதனையின் போது, போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன ஓட்டியை அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மதுபோதையில் இருந்ததால், காவலர் பலமுறை கேட்டும் மூச்சுக்காற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக்…

Read more

கட்டுமான தண்ணீர் தொட்டியில் ஏறிய மாடு… 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காளை… வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கிஸ்ருவா கிராமத்தில், யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மூசாஜாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 50 அடி உயரம் கொண்ட கட்டுமானத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது தெருவில்…

Read more

திடீரென கொதித்தெழுந்த துருக்கி மக்கள்! மைதானம் முழுக்க பறந்த பொம்மைகள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில்…

Read more

Other Story