இன்னும் ஓரிரு நாட்களில்… பெண்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கடந்த ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர் தனியாக புதிய ரேஷன் கார்டு வாங்கியவுடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதில்…

Read more

இனி இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000…. சூப்பர் அறிவிப்பு…!!

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இலங்கைத் தமிழர்…

Read more

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்….? பெண்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திமுக மகளிரணி – மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. அதில் பேசிய கனிமொழி எம்.பி, மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசானது குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்…

Read more

TN Budget 2024: மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியானது…!!

மாதந்தோறும் 1.15 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 2024-25 நிதியாண்டில் ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ₹13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை (₹7,000 கோடி) விட இந்த நிதியாண்டு கூடுதலாக ரூ.…

Read more

BREAKING: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

“அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000″…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை சில குடும்ப தலைவிகளே பெறுவதாகவும் பலருக்கும் கிடைக்காமல் உள்ளதாகவும்…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது, செக் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இன்று வரவு வைக்கும் பணி…

Read more

தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் மகிழ்ச்சி செய்தி?… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் உதயநிதி முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.…

Read more

மகளிருக்கு ரூ.1000… இந்த தேதியில் கிடையாது…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும்…

Read more

தமிழக பெண்களுக்கு இனி ரூ.1000 உரிமைத்தொகைக்கு பதில்…. வெளியான சூப்பர் அப்டேட்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக என பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது. பிப்ரவரியில் சட்டப்பேரவை…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000….. பெண்களுக்கு வருகிறது GOOD NEWS…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… அரசு புதிய அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

பிப்.7 ரூ.1000, பிப்.15 ரூ.1000 .. வங்கிக் கணக்கில் வரவு… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி உயர்கல்வி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பிப்ரவரி 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர்…

Read more

இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜனவரி 10ம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த…

Read more

மேல்முறையீடு செய்தவர்களுக்கு வந்தது சூப்பர் நியூஸ்…. இந்த மாதமே 1000 பணம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர்…

Read more

BREAKING: மகளிர் உரிமை தொகை…. தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வருவதால், முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.1000 பெற புதிதாக 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இதனால் இத்திட்டத்தை…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் சூப்பர் வாய்ப்பு…. அமைச்சர் குட் நியூஸ்…!!

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்தது…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. மேல்முறையீடு செய்த பெண்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்த பிறகு தற்போது…

Read more

மகளிர் உரிமைத்தொகை: தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்..!!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. உங்களுக்கு இன்னும் பணம் வரலையா?… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களாக தொடர்ந்து தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை பெரும் பெண்களுக்காக அரசின் புதிய திட்டம்…. இனி இப்படி சேமிக்கலாம்…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

BREAKING: மகளிருக்கு ரூ.1000…. 10 நாட்களில் …. அறிவித்தது தமிழக அரசு…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பண்ணி இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், இதுவரை 1.13…

Read more

மகளிர் உரிமைத்தொகை: இன்னும் எங்களுக்கு வரல…. முற்றுகையிட்ட பெண்கள்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்…. தகுதியுடையவர்கள் பயனடைய ஓர் வாய்ப்பு…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமை தொகை 1ஆம் தேதியே வருகிறது….? தமிழக அரசு முக்கிய முடிவு…. மகிழ்ச்சியில் பெண்கள்…!!

மகளிர் உரிமை தொகையை இனி 1ம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்…. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்க கஷ்டமிருக்காது…!!

தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டின்…

Read more

முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட்…. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்….? வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுடைய ஆதரவு திமுகவிற்கு அதிகம் உள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக தேர்தல் நெருக்கத்தில் இந்த திட்டத்தில் தளர்வுகளை அறிவித்து பயனாளர்கள் இல்லாதவர்களையும் ஈர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. முதல்வரின் அடுத்த சர்ப்ரைஸ்….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையால் 70% பெண்களுக்கு மேல் அரசுக்கு ஆதரவு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். ஆயிரம் ரூபாய் திட்டத்தால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…

Read more

இனி மாத தொடக்கத்திலேயே ரூ.1000 வந்திரும்….? குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில்…

Read more

இன்னும் மகளிர் உரிமைத்தொகை உங்க வங்கி கணக்கில் வரலையா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மாதம்தோறும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… முதல்வர் ஸ்டாலின் சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தருவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்து செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்…

Read more

இன்று வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெறும்…

Read more

BREAKING: இவர்களுக்கும் ரூ.1000 … தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெரும் குடும்பத்…

Read more

GOOD NEWS: 7 நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது…. ரெடியா இருங்க குடும்ப தலைவிகளே…!!

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால் குடும்ப தலைவிகளுக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 12ம் தேதி தீபாவளி வருவதால், 9ம் தேதி வியாழன் அல்லது 10ம் தேதி வெள்ளிக்கிழமையில், குடும்ப…

Read more

இந்த மாதம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இந்த மாதம் 25ஆம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அடுத்த மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய்…

Read more

மக்களே..! ரூ.1000 உங்களுக்கு வரலையா..? இந்த மாதம் மிஸ் பண்ணிடாதீங்க..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளது. இந்நிலையில், விண்ணப்பதாரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரங்களை சரிபார்க்கும் பணியில்…

Read more

மகளிருக்கு ரூ.1000…. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய்…

Read more

தீபாவளி பண்டிகை: குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000…? வெளியான முக்கிய தகவல்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

மகளிர் உரிமைத்தொகை – 11 லட்சம் பேர் மேல்முறையீடு… அமைச்சர் உதயநிதி தகவல்….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கான மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினம் முடிவுற்றது. இது குறித்து…

Read more

தீபாவளிக்கு முன் வங்கிக் கணக்கில் ரூ. 1000 பணம்…? குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு ரூ.1,000…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர்…

Read more

இனி இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 உரிமை தொகை கிடையாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு…

Read more

ரூ.1000.. இதுவே முதல்முறை…. யாரும் செய்யாத சாதனையை செய்த தமிழக அரசு…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகையும் வழங்கப்பட்டு விட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் எந்தவொரு…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து மாதம் தோறும் ஆய்வு செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும் வருமானம் உயர்ந்திருந்தால், நான்கு சக்கரம் மற்றும் கனரக…

Read more

புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர்க்கு ஆயிரம் உரிமை தொகையை வழங்கியது. அதன்  பின்னர் இந்த இந்த மாதத்திற்கான பணமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 24ஆம் தேதி வரை…

Read more

Other Story