சளி &இருமலுக்கு பயன்படுத்தும் இந்த மருந்தால் ஆபத்து…. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை…!

சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தப்படும் போல்கோடின் என்ற ஒரு மருந்து எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்து உட்கொண்டவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏதேனும் ஒரு அறுவை சிகிச்சைக்காக அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தும்…

Read more

Other Story