குஜராத் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு புதிய வசதி… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களில் ஒரு மாதத்திற்கு கூடுதலாக தலா ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்றதற்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரயில்,…

Read more

தமிழக அரசின் சலுகை உங்களுக்கு கிடைக்கவில்லையா?…. புதிய திட்டம் அறிமுகம்….!!!

தமிழகத்தில் பொது மக்களுக்கு அரசு ஏராளமான உதவிகளை வழங்கி வருகின்றது. அதன்படி அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு உங்களை தேடி உங்கள் ஊரில் இருந்த புதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.…

Read more

வாட்ஸ்அப்பில் வருகிறது சூப்பர் வசதி…. பயனர்களுக்கு குஷியான செய்தி..!!!

வாட்ஸ் அப் நிறுவனம் பயன்களின் வசதிக்காக அடிக்கடி புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு அற்புதமான அம்சத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியர் பை ஷேர் மற்றும் ஏர் டிராப் போன்ற இணைய இணைப்பு…

Read more

இனி அனைத்தையுமே ஆன்லைனில் பண்ணலாம்… ஆதார் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய விரும்புவோர் சில நேரங்களில் நேரடியாக ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தது. சிலவற்றை ஆன்லைனில் மட்டுமே மாற்ற…

Read more

அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே அட்டை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே கார்டு என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய காமன் மொபிலிட்டி கார்டு (NCMC) rupay ரீலோடபிள் ப்ரீபெய்டு கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ, பேருந்து, ரயில் மற்றும் வண்டி…

Read more

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?… நொடி பொழுதில் இ-ஆதார் பெற இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்று பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் வழங்கப்படுகிறது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை தவறுதலாக தொலைத்து…

Read more

இனி X செயலி மூலமாகவும் பணம் அனுப்பலாம்…. எலான் மஸ்க் புதிய அப்டேட்…!!!

X செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரைவில் கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரை வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்ட இவர் அதனை X என்று பெயர் மாற்றினார். அதனைத் தொடர்ந்து பல மாற்றங்களையும்…

Read more

இனி மினிமம் பேலன்ஸ் பிரச்சனையே இருக்காது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்….!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பிக்சட் டெபாசிட் போன்ற சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது போன்ற சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்யும் போது கட்டாயம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அதை தவறினால் வங்கியில் இருந்து…

Read more

இனி சிலிண்டர் புக் பண்ண 15 நிமிடத்தில் உங்க வீடு தேடி வரும்… இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் சிலிண்டர் விலையை குறைப்பதற்காக மத்திய அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிலிண்டரை பெறுவதற்கு முன்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டிய…

Read more

ரயிலில் உங்கள் சீட் யாராவது ஆக்கிரமிச்சிட்டாங்களா?…. இனி கவலை வேண்டாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் எந்தவித இடையூறும் இல்லாமல் பயணத்தை தொடரும் வகையில் முன்கூட்டியே முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் முன்பதிவு செய்யும் சீட்டுகளில் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் பயணிகள் வந்து ஆக்கிரமித்து…

Read more

விமானத்திற்கு நிகராக மாறும் வந்தே பாரத் ரயில்கள்… பயணிகளுக்கு இவ்வளவு வசதிகளா?… சூப்பர் அப்டேட்….!!!

இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது விமானத்திற்கு ஈடாக பல சேவைகள் வழங்கப்பட்டாலும் விமானத்தில் உணவு உள்ளிட்ட சேவைகள் உள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில்களில் சில புதிய சேவைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெற்கு…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டிக்கெட் புக் செய்வது ரொம்ப ஈஸி… புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவின் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிக குறைவாக இருப்பதால் கோடிக்கணக்கான பயணிகள் தினம் தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பயணம் செய்யும் முறையை ரயில்வே நிர்வாகம் எளிமையாக்கி உள்ளது. அதன்படி ரயில் டிக்கெட்டுகளை க்யூ ஆர் குறியீடு மூலம்…

Read more

இனி ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பிக்க ஆன்லைன் வசதி…. பதிவுத்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு புதிய ஆன்லைன் வசதியை பதிவுத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. தற்போது 5,141 பேர் உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்களாக உள்ள நிலையில் இவர்களின் உரிமம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். மாவட்ட…

Read more

WhatsApp பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்…. மீண்டும் ஒரு புதிய வசதி அறிமுகம்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயிர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் செயலியில் தனி உரிமை பாதுகாப்பு தேவைப்படும் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஆதார் கார்டை அப்டேட் செய்வது இனி ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழிமுறை….!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது UIDAI அமைப்பு ஆதாரை ஆன்லைன்…

Read more

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்…. புதிய ஸ்டிக்கர் வசதிகள் அறிமுகம்….!!!

உலகம் முழுவதும் whatsapp செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் சமீபத்தில் சேனல் வசதிகளை அறிமுகம் செய்தது. இந்த சேனல் வசதிகள் மூலமாக செய்திகளை தனிநபர் மற்றும் செய்தி நிறுவனங்களிடமிருந்து வாட்ஸ் அப்பில்…

Read more

மாதம் ரூ.111 செலுத்தினால் போதும்…. ரூ.1 லட்சம் வரை கடன்…. கூகுள் பே பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் எளிதாக பணப்பரிவர்த்தனைக்கு கூகுள் பே பெரிதும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் கூகுள் பே பயனர்களின் வசதிக்காக sachet loans என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலமாக வணிகர்கள் 15000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய்…

Read more

ரயிலில் போகும்போது நீங்க இறங்கும் இடத்தை தவறவிட்டீர்களா?…. இனி நோ டென்ஷன்…. பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே புதிய வசதிகளை வழங்கி வருகிறது. பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிடுவது வழக்கமான ஒன்றுதான். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக…

Read more

வங்கி பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. நம்பர் இல்லாமல் ரூ.5 லட்சம் அனுப்பலாம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளும் சுலபமாகிவிட்டது. தற்போது மொபைல் எண்ணை வைத்து யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் NPCI புதிய விதிகளின்படி வங்கி கணக்கு எண் இல்லாமல்…

Read more

வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு வசதியா?… இனி ஜாலியா போகலாம்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவில் புதிதாக பத்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அம்சமாக படுத்து கொண்டே பயணம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மாடல் தயாரிக்கப்படும் இடம் மற்றும் பயன்பாட்டிற்கு வரும் தேதி குறித்த விவரங்கள்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய வசதி அறிமுகம்..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து வீத அம்சங்களும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் வழிமுறைகளை வழங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில் வெளிநாடு வால்…

Read more

அடடே சூப்பர்…. வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு வசதியா?… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்க விதமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகள் சொகுசாக பயணம் செய்வதால் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 7…

Read more

ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா?… இனி குடும்பமா பயணிக்கும் போது இதை யூஸ் பண்ணுங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே சார்பில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. கைகளில் பயணம் செய்ய முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியம். நீங்கள் குடும்பமாக ரயிலில் பயணம் செய்யும்போது வெவ்வேறு இடங்களில் இருக்கைகள் ஒதுக்கப்படாது…

Read more

உங்க ஏடிஎம் கார்டு மிஸ் ஆச்சா?…. பிளாக் செய்வது எப்படி?…. இதோ எளிய வழி….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக ஏடிஎம் கார்டு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட் போன் மொபைல் ஆப் மூலமாகவே…

Read more

கூகுள் பே, ஃபோன் பே பயனர்களுக்கு குட் நியூஸ்…. இனி ஈஸியா பணம் எடுக்கலாம்….!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் கூகுள் பே, போன் பே மூலமாக எங்கிருந்தாலும் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பண பரிமாற்றம் செய்துவிட பலரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இனி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்…

Read more

GPay, PhonePe, PayTm பயனர்களுக்கு குட் நியூஸ்… இனி ஈஸியா பணம் எடுக்கலாம்….!!!

UPI அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துச் செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வர தொடங்கியுள்ள UPI ATM மெஷின் பயன்பாட்டில்…

Read more

அடடே சூப்பர்… இனி இ-சேவை மையங்களில் பணம் எடுக்கலாம்… தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!!!

தமிழகத்தில் உள்ள இ சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இ சேவை மையங்களை Digi Pay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலமாக இ…

Read more

உடனே உங்க வாட்ஸ் அப்பை அப்டேட் பண்ணுங்க… வந்தது புதிய வசதி… இனி ஒரே ஜாலிதான்…!!!

இன்றைய காலகட்டத்தில் whatsapp செயலியை தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தரும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதில் இதுவரை டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மட்டும் அனுப்பி வந்த…

Read more

மெட்ரோ ரயில் பயணிகள் இனி டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டாம்… வருகிறது சூப்பரான வசதி…!!!

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில் CMRL நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ பயன்பாட்டை நிறுத்திவிட்டு தேசிய பொது இயக்க அட்டை விரைவில்…

Read more

இனி கிரெடிட் கார்டு இருந்தா போதும்… Gpay மூலம் ஈஸியா UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் வருகையால் மக்கள் குறைந்த அளவே கையில் பணத்தை எடுத்துச் செல்கின்றனர். தற்போது பெரும்பாலான மக்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். வங்கி கணக்கில் உள்ள தொகையிலிருந்து யுபிஐ…

Read more

இன்ஸ்டா புதிய வசதி.. இனி மெசேஜ் அனுப்ப முடியாது…. வெளியான அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் தற்போது கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்ஸ்ட்டா புதிய அம்சத்தை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது…

Read more

இனி ஒரே கிளிக்கில் PF இருப்பு தொகையை அறிந்து கொள்ளலாம்… இதோ முழு விவரம்…!!!

EPF அமைப்பின் கீழ் இணைந்துள்ள பயனாளிகளின் அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்படி ஆகியவற்றிலிருந்து 12 சதவீதம் ஒரு நிலையான வைப்புத் தொகை பிஎப் ஆக டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் இந்த தொகையை அறிய முதலில் UAN…

Read more

இனி ஸ்மார்ட் வாட்ச்சிலும் whatsapp பயன்படுத்தலாம்…. இதோ முழு விவரம்…!!

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது whatsapp ஸ்மார்ட் வாட்சிலும் கிடைக்கின்றது. “Wear OS 3” அல்லது அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட் வாட்சுகளில் இதனை பயன்படுத்த முடியும். Whatsapp செயலி மூலமாக உரைச்செய்தி மற்றும்…

Read more

இனி கிரெடிட், டெபிட் கார்டு இருந்தா போதும் மெட்ரோவில் பயணம் செய்யலாம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதில் பயணிகள் தங்களின் வங்கி கிரெடிட்…

Read more

இனி சிம் கார்டு போலவே கிரெடிட், டெபிட் கார்டுகளை மாற்றலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!

நம்முடைய மொபைலுக்கு பயன்படுத்தும் நெட்வொர்க் சிம்மை மற்றொரு நெட்வொர்க்கிற்கு சுலபமாக மாற்றும் வசதி உள்ளது போல விசா, மாஸ்டர் கார்டு,ரூபெ அல்லது உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க் இடையே மாற்றுவதற்கான விருப்பம் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற…

Read more

அடடே ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக பல அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. பண்டிகை நாட்கள் மட்டும் கோடை விடுமுறையின் போது பயணிகளுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும் விதமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கியின் ஏடிஎம் மையங்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்ய போறீங்களா?…. அப்போ இந்த வசதி எல்லாம் உங்களுக்கும் கிடைக்கும்…!!!

தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்நேரத்தில் பயணிகளின் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ரயில்வே துறை கவனம்…

Read more

கூகுள் பே பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியை பயன்படுத்தலாம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே வேலையை முடித்து விடுகின்றனர். அதேசமயம் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.…

Read more

உங்க ரயில் டிக்கெட் தொலைந்து போச்சா?…. கவலையை விடுங்க…. வந்தாச்சு டூப்ளிகேட் டிக்கெட் வசதி….!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பண்டிகை நேரங்களில் ரயிலில் பயணம் செய்ய பலரும் போட்டி போடுவதால் புதிதாக டிக்கெட் வாங்க சென்றால் சில…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி குழந்தைகளுக்கும் சீட் கிடைக்கும்…. இந்திய ரயில்வே அசத்தல் திட்டம்….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த…

Read more

ரயிலில் குழந்தையுடன் பயணம் செய்ய போறீங்களா?…. வந்தாச்சு புதிய வசதி…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே 31ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூ…

Read more

PhonePe UPI Lite எப்படி வேலை செய்கிறது?…. பயனர்களுக்கு புதிய அப்டேட்…. இதோ முழு விவரம்…!!!

டிஜிட்டல் பேமென்ட் தளமான Phone pe , UPI Lite அம்சத்துடன் அதன் பயன்பாட்டில் நேரலையில் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக யுபிஐ லைட் கணக்கிலிருந்து பின்னை உள்ளிடாமல் இருநூறு ரூபாய்க்குள் குறைந்த மதிப்புள்ள கட்டணங்களை விரைவாக தொடங்க அனுமதிக்கின்றது. இந்த…

Read more

இனி SMS மூலம் ஈஸியா PF பணம் செக் பண்ணலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

“பொது மாறுதல் கலந்தாய்வு”… ஆசிரியர்களுக்காக எமிஸ் இணையதளத்தில் புதிய வசதி பதிவேற்றம்…!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலமாக மே 8-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனி நாட்களில் பொது கலந்தாய்வு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய வசதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ஆவின் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

இனி பயத்தை விடுங்க…! ஹேக்கர்களை தடுக்க WhatsApp-ல் புதிய வசதி அறிமுகம்…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின்…

Read more

மக்களே…. இனி அல்போன்சா மாம்பழங்களை மலிவு விலையில் வாங்கலாம்…. வந்தாச்சு EMI வசதி….!!!

இந்தியாவில் வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். வெயில் காலத்தில் மாம்பழம், மாங்காய், நுங்கு மற்றும் இளநீர் என மக்கள் தேடத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் பூனேவில் குரு கிருபா டிரேடர்ஸ் அண்ட் ப்ரூட் ப்ராடக்ட்ஸ் என்ற…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு…

Read more

Other Story